News January 22, 2026
திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News February 8, 2026
சைபர் கிரைம் மோசடி: திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.
News February 8, 2026
சைபர் கிரைம் மோசடி: திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.
News February 8, 2026
சைபர் கிரைம் மோசடி: திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.


