News May 25, 2024
திண்டுக்கல்: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து கல்வியறிவு வழங்கும் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027” ஐந்தாண்டுத்திட்டமானது கடந்த 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
நத்தம்: மார்ச் 10, 11 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் 10,11 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை உத்தரவு
கொட்டாம்பட்டியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் சமுத்திராபட்டி சோதனைசாவடி வழியாக சிறுகுடி,பாப்பாபட்டி பிரிவு,பாதசிறுகுடி,சேர்வீடு பிரிவு வழியாக திண்டுக்கல் செல்லவும். இது குறித்தான வரைபடம் மேலே வழங்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
திண்டுக்கல்: ரயில்வேயில் 5,349 காலியிடங்கள்!

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


