News October 21, 2025
திண்டுக்கல்: பட்டாசு வெடித்ததால் 16 வழக்குகள்!

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு காலை 6 முதல் 7 மணி, மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியில்லா நேரங்களில் பட்டாசு வெடித்ததாக மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் நகரில் 7 வழக்குகள், பழனியில் 3 வழக்குகள் உள்ளிட்டவை அடங்கும்.
Similar News
News February 9, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


