News March 19, 2024
திண்டுக்கல்: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News December 11, 2025
வேடசந்தூர் போலீஸிடம் வசமாக சிக்கிய இளைஞர்!

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் திண்டுக்கல் வேடசந்தூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன்மகன் இளையராஜா என்பதும், கேரளத்தில் விற்பதற்காக 2 கிலோ கஞ்சாவைக்கடத்திச் செல்வதும் தெரியவந்தது. போலீஸாா்அவரைக்கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செயதனர்
News December 11, 2025
வேடசந்தூர் போலீஸிடம் வசமாக சிக்கிய இளைஞர்!

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் திண்டுக்கல் வேடசந்தூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன்மகன் இளையராஜா என்பதும், கேரளத்தில் விற்பதற்காக 2 கிலோ கஞ்சாவைக்கடத்திச் செல்வதும் தெரியவந்தது. போலீஸாா்அவரைக்கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செயதனர்
News December 11, 2025
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


