News May 28, 2024
திண்டுக்கல்: நிவாரணம் வழங்க கோரி மனு

திண்டுக்கல் பகுதிகளில் தொடா் மழையால் நெல், மக்காச்சோளப் பயிா் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடுடன் , நிவாரணமும் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமசாமி, தலைவா் பெருமாள் ஆகியோா் பங்கேற்றனர்
Similar News
News September 9, 2025
திண்டுக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

திண்டுக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: தவெக விஜய் வருகிறார்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிச.20ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
News September 9, 2025
திண்டுக்கல்: வியாபாரியை ஏமாற்றிய மோசடிப் பெண்

திண்டுக்கல்: கோபால் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தான் ஏற்றுமதியாளர் என அறிமுகமான சேலத்தை சேர்ந்த சங்கீதா(38) பணத்தை தனக்கு அனுப்பி வைத்தால் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறேன் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மக்காச்சோளத்தை அனுப்பாமல் ஏமாற்றிய நிலையில், ராஜ்குமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.