News March 18, 2024
திண்டுக்கல் தேர்தல் புகார்களுக்கு கட்டுப்பாட்டு உதவி எண்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் தொடர்புடைய புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். கட்டணமில்லா உதவி எண் 1800 5994 785-,1950, 0451-2400163, மேலும் அணைத்து வட்டாச்சியர் அலுவலகத்திலும் கட்டுபாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உதவி எண் 04553-241100 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.
Similar News
News September 9, 2025
திண்டுக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

திண்டுக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: தவெக விஜய் வருகிறார்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிச.20ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
News September 9, 2025
திண்டுக்கல்: வியாபாரியை ஏமாற்றிய மோசடிப் பெண்

திண்டுக்கல்: கோபால் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தான் ஏற்றுமதியாளர் என அறிமுகமான சேலத்தை சேர்ந்த சங்கீதா(38) பணத்தை தனக்கு அனுப்பி வைத்தால் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறேன் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மக்காச்சோளத்தை அனுப்பாமல் ஏமாற்றிய நிலையில், ராஜ்குமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.