News September 11, 2025
திண்டுக்கல்: தலையை வெட்டி கொலை செய்த இருவர் கைது

திண்டுக்கல்: வக்கம்பட்டி அருகே மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் (37) என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோபிகண்ணன் (27), தேவசூர்யா (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 11, 2025
திண்டுக்கல்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே.., கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 11, 2025
திண்டுக்கல்: திருமண வாழ்வில் அவதியா? உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
திண்டுக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <