News February 9, 2026

திண்டுக்கல்: தம்பதி வெட்டிக் கொலை.. கலெக்டர் உத்தரவு!

image

திண்டுக்கல், யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் மற்றும் அவரது மனைவி ஞானதீபிகா ஆகிய இருவர், கடந்த மாதம் 8-ஆம் தேதி முன்விரோதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 9 பேரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார்.

Similar News

News February 13, 2026

திண்டுக்கல்: லைசன்ஸ் இருக்கா? முக்கிய அறிவிப்பு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<> இங்கே கிளிக் செய்து <<>>அப்டேட் செய்து கொள்ளலாம். மக்களே இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 13, 2026

திண்டுக்கல்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?

image

திண்டுக்கல் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 13, 2026

திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

image

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.

error: Content is protected !!