News October 16, 2025

திண்டுக்கல்: தம்பதி உட்பட 4 பேர் மீது குண்டாஸ்!

image

திண்டுக்கல்: பழனி அடுத்த ஆண்டிநாயக்கன்வலசு அருகே தனியார் தோட்டத்தில் சாராயம் காய்ச்ச் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நடந்த சோதனையில் ரவி(49), அவரது மனைவி புஷ்பா(42), வேலுச்சாமி(62) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கத்தியை காட்டி வழிப்பறி செய்த புகாரில் அன்பழகன்(23) என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

Similar News

News October 16, 2025

திண்டுக்கல்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

திண்டுக்கல் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <>இந்த <<>>இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

திண்டுக்கல்லில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News October 16, 2025

திண்டுக்கல்: இந்த மெசேஜ் வந்தால் உஷார்!

image

திண்டுக்கல் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!