News January 23, 2025
திண்டுக்கல் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. அதில் 7.02.2025- அன்று கொசவப்பட்டியிலும், 16.02.2025- தவசிமடையிலும்,19.02.2025-அன்று புகையிலைப்பட்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்படுகள், பாதுகாப்பு, போன்ற முக்கியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
Similar News
News December 16, 2025
திண்டுக்கல் பகுதிகளில் பயங்கர வெடி சத்தம்

சமீபகாலமாக தொடர்ச்சியாக திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களை மிரட்டும் வகையில், வெடிச்சத்தம் கேட்கிறது. இதேபோல் இன்று காலை 9.40 மணிக்கு நடந்த பயங்கர வெடிச்சத்தம் குஜிலியம்பாறை, வேடசந்தூர், வடமதுரை, நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த வெடிச்சத்தம் மீண்டும் கேட்டது.
News December 16, 2025
திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 300 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை<
News December 16, 2025
திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், சாணார்பட்டி அருகே, வடகாட்டுபட்டியை சேர்ந்த தனசேகர் (வயது 28). இவர், திண்டுக்கல் – நத்தம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்து காலனி அருகில் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


