News March 22, 2024

திண்டுக்கல்: சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

image

வடமதுரை பகுதியில் கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மனோஜ் குமார்( 21) என்ற இளைஞரை வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி இன்று 21ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News

News November 4, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. கணக்கின் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்ற, அறியாத இணைப்புகள், மெசேஜ்கள் மற்றும் நபர்களை நம்பி தகவல் பகிர வேண்டாம். ஆன்லைன் மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 உதவி எண்ணுக்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 4, 2025

திண்டுக்கல்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News November 4, 2025

திண்டுக்கல்: BE போதும் ரூ.1.42 லட்சம் சம்பளம்!

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு BE முடித்து கேட் தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும். ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (ம) மேலும், விவரங்களை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!