News September 27, 2025

திண்டுக்கல்: சிறுமிக்கு முதியவர் பாலியல் வன்கொடுமை!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் வசித்த சிறுமியை கடந்த 2022ஆம் ஆண்டு ஆத்தூர் பிரவான்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி(63) கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இன்று இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி 12 ஆண்டுகள் சிறையும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News January 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

News January 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

News January 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!