News September 27, 2025

திண்டுக்கல்: சிறுமிக்கு முதியவர் பாலியல் வன்கொடுமை!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் வசித்த சிறுமியை கடந்த 2022ஆம் ஆண்டு ஆத்தூர் பிரவான்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி(63) கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இன்று இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி 12 ஆண்டுகள் சிறையும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News January 3, 2026

திண்டுக்கல்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

திண்டுக்கல் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

திண்டுக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

திண்டுக்கல் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!