News December 14, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை, சமூக தளம், குறுஞ்செய்தி, வேலைவாய்ப்பு லிங்குகள், டேட்டா என்ட்ரி போன்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை மோசடி முயற்சிகள் ஆகும். பணம் இழப்பதைத் தவிர்க்க, சந்தேகமான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
Similar News
News April 11, 2026
திண்டுக்கல்: அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து!

கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பொட்டிக்குளம் பிரிவு பகுதியில், திண்டுக்கல் நோக்கி நேற்றிரவு கார்கள் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டு நிற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த 4 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. கார்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரனை.
News April 11, 2026
திண்டுக்கல்: அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து!

கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பொட்டிக்குளம் பிரிவு பகுதியில், திண்டுக்கல் நோக்கி நேற்றிரவு கார்கள் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டு நிற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த 4 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. கார்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரனை.
News April 11, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.


