News October 22, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தினமும் விழிப்புணர்வு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இன்று அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் “மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம். விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் இதனைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News February 17, 2026
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) பயிற்சி வழங்கப்பட உள்ளது.
1) தகுதி: 18 முதல் 30 வயது
2) வருமான வரம்பு: ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
3) சலுகைகள்: 2 மாத கால பயிற்சி, தங்கும் வசதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
4) விண்ணப்பிக்க: www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
News February 17, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


