News April 8, 2024

திண்டுக்கல்: காவலர்களுக்கு குவியும் பாராட்டு

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி, ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர் .தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த செயலை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

திண்டுக்கல்: ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

News March 4, 2026

திண்டுக்கல்லில் தட்டித்தூக்கிய அமைச்சர்!

image

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியம், கரியாம்பட்டி ஊராட்சி அம்மாபட்டியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர், தங்களது கட்சியில் இருந்து விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.சி.தங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!