News September 28, 2025

திண்டுக்கல்: கணவரை எரித்துக் கொன்ற மனைவி

image

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே, கணவர் சுப்பையா (55) என்பவரை எரித்துக் கொன்ற மனைவி தனலட்சுமி (39), நாடகமாடிய பிறகு இன்று எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தக் கொலை சம்பவத்தில் தனலட்சுமியின் ஆண் நண்பரும் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக எரியோடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Similar News

News January 9, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.08) லோன் ஆப் மூலம் கடன் வாங்காதீங்க… அப்பறம் அவஸ்தப்படுவீங்க… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 9, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.08) லோன் ஆப் மூலம் கடன் வாங்காதீங்க… அப்பறம் அவஸ்தப்படுவீங்க… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 9, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.08) லோன் ஆப் மூலம் கடன் வாங்காதீங்க… அப்பறம் அவஸ்தப்படுவீங்க… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!