News December 16, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணை அறிந்து அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 17, 2025

திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று (டிசம்பர் 17)-ம் தேதி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி, பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை செல்போன் அதிகம் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

error: Content is protected !!