News November 19, 2025
திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
Similar News
News April 3, 2026
திண்டுக்கல்: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

திண்டுக்கல் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <
News April 3, 2026
கொடைக்கானல்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

கொடைக்கானலில் இருந்து கேரளா சென்ற கார், மேல்பள்ளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் இருந்த பாறையில் மோதி கார் நின்றதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து திரண்ட பொதுமக்கள் காரில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாகப் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் மலைச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
News April 3, 2026
பழனி: ரூ.7000 லஞ்சம் பெற்றவர் கைது

பழனி பைபாஸ் பகுதியில் மனமகிழ் மன்றம் நடத்த அனுமதி அளிக்க பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலையரசன் ₹7,000 லஞ்சம் கேட்டுள்ளார். தனியார் பேக்கரியில் வைத்து இந்தப் பணத்தைப் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். (லஞ்சம் கேட்டால் 0451-2461828 எண்ணை அழைக்கவும்).


