News December 22, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி இன்று 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை பழனி, கொடைக்கானல், ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 22, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பரவி வரும் போலியான கஸ்டமர் கேர் சேவைகளிடமிருந்து எண்ணுகளுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. வங்கிச் சேவை, மொபைல் சேவை, ஆன்லைன் சேவை என எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மோசடியில் சிக்கினால் உடனே 1930 சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News December 22, 2025
திண்டுக்கல்: Driving தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News December 22, 2025
திண்டுக்கல்: Driving தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <


