News February 14, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் ஏதேனும் அவசர தேவை அல்லது பாதுகாப்பு தொடர்பான புகார்கள் இருப்பின், கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களையோ அல்லது 100 என்ற அவசர எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 17, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
News February 17, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
News February 17, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


