News May 14, 2024
திண்டுக்கல்: இயந்திர பயிற்சி முகாம்

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யும் வசதி அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் வசதியுடன் கூடிய இயந்திரத்தினை கையாளுவது குறித்து நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
Similar News
News January 28, 2026
திண்டுக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க
News January 28, 2026
திண்டுக்கல்: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 28, 2026
கொடைக்கானல்: பள்ளி மாணவி தற்கொலை

கொடைக்கானல் அருகேயுள்ள தனியாா்பள்ளியில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி கீா்த்தனா 9-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் மன உளைச்சலில் இருந்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை கீா்த்தனா தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பாா்த்த விடுதி காவலா் உள்ளிட்டோா் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


