News August 11, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று (ஆகஸ்ட்-10) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை, திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News August 11, 2025
திண்டுக்கல்லில் இலவச பயிற்சியுடன் வேலை! CLICK

திண்டுக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘பின்னல் இயந்திர ஆப்பரேட்டர்’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 158 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க இங்கே<
News August 10, 2025
திண்டுக்கல்: நிச்சயம் கடன் தீரும் இங்கே போனால்!

திண்டுக்கல் நகரின் மையத்தில் உள்ள கோபாலசமுத்திர குளக்கரையில் பிரசித்தி பெற்ற 108 விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த 108 விநாயகர்களை தரிசித்தால் வாழ்வில் 108 நன்மைகள் பெறலாம் மேலும், இந்தக் கோயிலில் உள்ள ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News August 10, 2025
திண்டுக்கல் உதவியாளர் வேலை: ரூ.76,380 சம்பளம்!

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<