News July 4, 2024
திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 8.7.2024 அன்று முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை கோட்டாட்சியர் தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று மாலை 5 மணிக்கு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
திண்டுக்கல்லில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

திண்டுக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 13, 2025
திண்டுக்கல்: BE, B.tech பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை!

திண்டுக்கல் மக்களே.., இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) Junior Executive பணிக்கு 976 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 13, 2025
திண்டுக்கல்: ஆன்லைன் டிரேடிங்கால் வாலிபர் தற்கொலை!

திண்டுக்கல்: வேடசந்துார் அருகே தனியார் நுாற்பாலையில் பீஹார் மாநிலம் முஜாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜன்குமார்(23) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் தனது சம்பளப் பணத்தை இழந்த விரக்தியில் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.