News August 20, 2025
திண்டுக்கல்லுக்கு புதிய தனி வட்டாட்சியர்கள் நியமனம்

தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தமிழகத்தில் 52 துணை ஆட்சியர்கள் பணி மாற்றம் செய்து இன்று(ஆக.20) உத்தரவிட்டார். அதன்படி 1. பாலகுரு உதவி ஆணையர் (கலால் ) மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 2. இல. பிரபு, மண்டல மேலாளர் நுகர்வோர் வாணிபக் கழகம், திருவள்ளூரில் பணியாற்றிய நிலையில் திண்டுக்கல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
Similar News
News February 4, 2026
திண்டுக்கல் பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 4, 2026
திண்டுக்கல்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <
News February 4, 2026
திண்டுக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

கன்னிவாடி பேரூராட்சி, பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை.சக்கரகவுண்டன் சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்ப்பட்டி.தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப்பட்டி,பழைய கன்னிவாடி, ராமலிங்கம்பட்டி, தோனிமலை, மேலத்திப்பம்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை.


