News September 17, 2025
திண்டுக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை!

திண்டுக்கல்: நத்தம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன்(64). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(செப்.16) மதுரை சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
Similar News
News September 17, 2025
திண்டுக்கல்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
திண்டுக்கல்: IT வேலை கனவா..? உங்களுக்கு செம வாய்ப்பு!

திண்டுக்கல் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ ஐடி துறையில் பணிபுரியும் ஆசையில் உள்ளவரா.? ஏற்கனவே இருக்கும் துறையில் இருந்து ஐடி வேலைக்கு மாற நினைக்கிறீர்களா..? உடனே இன்று(செப்.17) மாலை 7:00 மணிக்கு HCL நிறுவனம் நடத்தும் இலவச ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளுங்கள். ‘Buisness Analyst’ வேலைக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ரெஜிஸ்டர் செய்ய <
News September 17, 2025
திண்டுக்கல்லில் இலவச டிரைவிங் பயிற்சி!

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச டிரைவிங் பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1260 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <