News October 21, 2025
திண்டுக்கல்லில் வாலிபர் கைது!

திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(53). இவரது தோட்டத்தில் புகுந்த ஓர் மர்ம நபர்மின் கம்பிகளை துருடிச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ்(26) என்பது தெரியவந்ததும், போலீசார் அவரைக் கைது செய்தனர்.
Similar News
News January 22, 2026
திண்டுக்கல்: வங்கி ஊழியர்கள் மீது புகாரா! CLICK HERE

திண்டுக்கல் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<
News January 22, 2026
திண்டுக்கல்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..?

திண்டுக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News January 22, 2026
திண்டுக்கல்: இனி EB OFFICE போக வேண்டாம்!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


