News April 6, 2025
திண்டுக்கல்லில் ரூ.25,000 சம்பளம் !

திண்டுக்கல்லில் உள்ள தனியார் கார் ஷோரூம் நிறுவனத்தில் சேல்ஸ் துறையில் பணி புரிய ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 34 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு டிப்ளமோ படித்த மாணவர்களும் விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30. <
Similar News
News September 19, 2025
கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் இன்று(செப்.19) நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு திடீரென ஆய்வு செய்தார். அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.
News September 19, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் ரூ.45,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல்: ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடங்களையும், நிலக்கோட்டை தாலுகாவில் புதிதாக கட்டுப்பட்டு வரும் கனவு இல்ல திட்டத்தினையும், ஆத்தூர் நிலக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தையும் அதில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்து இன்று(செப்.19) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.