News January 25, 2026
திண்டுக்கல்லில் பெண்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் கருத்தம்மாள், உறவினர் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரும், நேற்று இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல், 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 10, 2026
திண்டுக்கல்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

திண்டுக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <
News April 10, 2026
திண்டுக்கல்: சிறுமிகள் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் வன்முறை நடத்திய முருகவேல் (42), விக்னேஸ்வரன் (38) கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, முருகவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை & ரூ.50 ஆயிரம் அபராதமும், விக்னேஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 6 ஆண்டு சிறை & ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
News April 10, 2026
திண்டுக்கல்: சிறுமிகள் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் வன்முறை நடத்திய முருகவேல் (42), விக்னேஸ்வரன் (38) கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, முருகவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை & ரூ.50 ஆயிரம் அபராதமும், விக்னேஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 6 ஆண்டு சிறை & ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.


