News December 11, 2025
திண்டுக்கல்லில் புதிய உதயம்: தமிழக அரசு அறிவிப்பு!

அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள்தொகை, பரப்பளவு, வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னழகுநாயக்கனூர் மற்றும் சிங்காரக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 306 ஊராட்சிகளைக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 308-ஆக உயா்கிறது என தமிழக அரசு அறிவிப்பு!SHAREit
Similar News
News March 5, 2026
திண்டுக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 5, 2026
திண்டுக்கல்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS!

திண்டுக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News March 5, 2026
திண்டுக்கல்: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


