News January 21, 2026
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பழனி பேருந்து நிலையம், புதிய தாராபுரம் ரோடு, தலைமை தபால் நிலையம் பகுதி, மதனபுரம், அயம்புள்ளி ரோடு, சன்னதி வீதி, பாரதி நகர், திருஆவினன்குடி, அரசு தலைமை மருத்துவமனை, பாளையம், ஆர்.எப்.ரோடு தெற்கு பகுதி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News February 2, 2026
திண்டுக்கல்: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

திண்டுக்கல் மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.
News February 2, 2026
திண்டுக்கல்: ரூ. 1 லட்சம் சம்பளத்தில்.. வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலியிடங்கள்: 418
2) கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech (அ) MCA முடிக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 22 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ. 1,05,280 ஆகும்.
5) கடைசி தேதி: பிப்.19, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 2, 2026
திண்டுக்கல் அருகே சிறுவன் உட்பட 3 பேர் கைது

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர், பழனி தைப்பூசத் திருவிழாவை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரிடம் தகராறில் ஈடுபட்டு 5½ பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.


