News October 1, 2025
திண்டுக்கல்லில் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: அய்யலூர் அருகே பேசும் பழனியாண்டவர் கோயில் எதிர்புறம் திண்டுக்கல் – திருச்சி தேசிய நான்கு வழி சாலையைக் கடக்க முயன்ற தீர்த்தாக்கிழவனூரைச் சேர்ந்த ஆறுமுகம் மவினை பாப்பாத்தி(50) என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 28, 2026
திண்டுக்கல் இளைஞர்களுக்கு இராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2027ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆட்சேர்ப்புக்கு www.joinindianarmy.nic.in இணையதளம் மூலம் ஏப்ரல் 1, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி கருடா லைன்ஸ் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை 0431-2464992 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தெரிவிப்பு.
News March 28, 2026
திண்டுக்கல் இளைஞர்களுக்கு இராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2027ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆட்சேர்ப்புக்கு www.joinindianarmy.nic.in இணையதளம் மூலம் ஏப்ரல் 1, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி கருடா லைன்ஸ் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை 0431-2464992 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தெரிவிப்பு.
News March 28, 2026
திண்டுக்கல் இளைஞர்களுக்கு இராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2027ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆட்சேர்ப்புக்கு www.joinindianarmy.nic.in இணையதளம் மூலம் ஏப்ரல் 1, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி கருடா லைன்ஸ் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை 0431-2464992 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தெரிவிப்பு.


