News January 16, 2026

திண்டுக்கல்லில் சிக்கிய 2 பேர்.. அதிரடி கைது!

image

திண்டுக்கல் சிறுமலை வனச்சரகத்தில் தாளக்கடை பகுதி தனியார் இடத்தில் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா உத்தரவின் படி, ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனக்காவலர்கள் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, நத்தம் கொட்டாம்பட்டியை சேர்ந்த வனராஜ் (35), கணேசன் (37) இருவரும் சந்தன மரத்தை வெட்டி கடத்த முற்பட்டனர். இதையடுத்து அவர்களை வனக்காவலர்கள் கைது செய்தனர்.

Similar News

News February 14, 2026

திண்டுக்கல்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
8) இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். (SHARE பண்ணுங்க)

News February 14, 2026

திண்டுக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

image

திண்டுக்கல் மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். (SHARE)

News February 14, 2026

பழனி அருகே சோகம்!

image

பழனியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்வதற்காக மெக்கானிக் குமரேசன் என்பவர் அந்தப் பேருந்தின் அடியில் சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து திடீரென நகர்ந்ததாக கூறப்படுகிறது. நிலைதடுமாறிய பேருந்தின் சக்கரம் குமரேசனின் தலை மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!