News August 24, 2025
திண்டுக்கல்லில் கரண்ட் பில் அதிகமா வருதா?

கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News August 24, 2025
திண்டுக்கல்: 10th போதும்! தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு<
News August 24, 2025
பழனி அருகே ஓட ஓட வெட்டி கொலை முயற்சி!

திண்டுக்கல்: பழனி நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் அருகே இன்று காலை கணேசன் என்பவரை சின்னகாளை என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 24, 2025
திண்டுக்கல்: அசைவம் விலை நிலவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை, இன்று (ஆகஸ்ட் 24) அசைவ மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ▶️பிராய்லர் கோழி கிலோ ரூ.200 ▶️நாட்டுக்கோழி கிலோ ரூ. 700 ▶️பண்ணைக் கோழி கிலோ ரூ. 400 என விற்கப்படுகிறது ▶️ஆட்டுக்கறி கிலோ ரூ. 900 முதல் ரூ.1100 ▶️வஞ்சரம் மீன் கிலோ ரூ.550, ▶️நெத்திலி கிலோ ரூ. 400, உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன கமெண்ட் பண்ணுங்க