News November 3, 2025
திண்டுக்கல்லில் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள்!

திண்டுக்கல்லில் நேற்று (நவ.2) கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் நினைவை போற்றும் வகையில், திருச்சி ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், பூக்கள், மெழுகுவர்த்தி, வைத்து அஞ்சலி செலுத்தினர்.புனித லாசர் சர்ச் பாதிரியார்கள் திருப்பலி நடத்தினர்.அப்போது இறந்து போனவர்களை நினைத்து, கல்லறைகளில் கண்ணீர் விட்டு உறவினர்கள் கதறி அழுதனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 3, 2025
திண்டுக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News November 3, 2025
திண்டுக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 3, 2025
திண்டுக்கல்: 10வது படித்தால் அரசு வேலை ரெடி!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


