News August 23, 2024
திண்டுக்கல்லில் ஊரக அலுவலர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 649 அலுவலர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. மாவட்டத்தில் 73 சதவீத அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Similar News
News December 11, 2025
கொடைக்கானலில் சாக்லேட் கடையில் பயங்கர தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்லில் வத்தலகுண்டு பிரதான சாலையில் கல்லறை மேடு அருகே இயங்கி வரும் சாக்லேட் கடையில் பயங்கர தீ விபத்து,சாக்லேட்,தைலம் எரிந்து நாசம் போக்குவரத்து பாதிப்பு
தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
News December 11, 2025
திண்டுக்கல்: SSC-ல் 25,487 பணியிடங்கள்! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 11, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீரமைப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிரதம மந்திரியின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வரும் டிச.31க்குள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கவும்.SHAREit


