News August 9, 2024

திண்டுக்கல்லில் உயர்ந்த அருவி!

image

தலையாறு அருவி (Thalaiyar Falls), அல்லது (Rat Tail Falls) எலிவால் அருவி கொடைக்கானல் செல்லும் வழியில் டம் டம்பாறை காட்சி முனையில் இருந்து பார்த்தால் தெரியும் இந்த அருவி. இது 975 அடி (297 மீ) உயரமான தமிழ்நாட்டின் உயரமான அருவியாகவும் , இந்தியாவின் ஆறாவது உயர்ந்த அருவியாகவும் , உலகின் 267வது உயர்ந்த அருவியாகவும் உள்ளது.

Similar News

News August 5, 2025

திண்டுக்கல்: NO Exam ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 13.08.2025 ஆகும். SHARE IT!

News August 5, 2025

திண்டுக்கல்லில் தங்கத்துடன் இலவச திருமணம்

image

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்க உள்ளனர். இந்தத் திட்டத்தின் படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 5, 2025

திண்டுக்கல் விவசாயிகள் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையில் அமைந்துள்ள முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அணுகி பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9442060637, 9443592508 , 9894060869 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!