News January 26, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டணம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, அம்பாத்துரை, அஞ்சுகம் காலனி, சமத்துவபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், உத்தனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 26, 2026

திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டணம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, அம்பாத்துரை, அஞ்சுகம் காலனி, சமத்துவபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், உத்தனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 26, 2026

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 30ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாய தொழில்நுட்பங்கள், அரசு மானிய திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் விவரங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். விவசாயிகள் கோரிக்கைகள் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!