News October 18, 2025
திண்டுக்கல்லில் இப்படியும் மோசடி? உஷார்

ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளிடம், சேலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 49) என்பவர் தன்னைப் பிரபல பிராண்ட் அரிசியின் ஏஜென்ட் என அறிமுகப்படுத்தி ரூபாய் 7,20,000/- பணத்தைப் பெற்றுக்கொண்டர். ஆனால் அதற்கான அரிசியை அனுப்பாமல் வியாபாரிகளை ஏமாற்றி வந்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 18, 2025
திண்டுக்கல்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 18, 2025
பழனி அருகே சேற்றில் சிக்கிய குடும்பம் !

பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி–பெரியகலையமுத்தூர் சாலையில் கனமழை காரணமாக நான்க்சக்கர மாருதி வாகனம் சேதும் களிமண்ணில் சிக்கியது. தகவல் கிடைத்ததும் பழனி தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு சென்று கயிறு மூலம் வாகனத்தை இழுத்து, குடும்பத்தை யாருக்கும் பாதிப்பில்லாமல் மீட்டனர்.
News October 18, 2025
திண்டுக்கல்: ஓட்டுநர் உரிமம் வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <