News August 13, 2024
திண்டிவனம் காவல் நிலையம் அருகே கத்திக்குத்து

திண்டிவனம் அடுத்த பூதேரி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று மாலை கிடங்கல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவல் நிலையம் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் சந்தோஷை வழிமறித்து சரமாரியமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரிஸ்வான், சன உல்லா ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
விழுப்புரம் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<
News March 5, 2026
பறவைகள் சரணாலயத்தின் அடிக்கல் நாட்டு விழா

மரக்காணம் அடுத்த வடஅகரம் ஊராட்சியில் நெய்தல் மீட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.50.30 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்தில் தமிழ்நாட்டில் முதல் பன்னாட்டு பறவைகள் மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.இதில் மு.அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவங்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


