News September 14, 2024
திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளது

சென்னயில் பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர், “சென்னை எழும்பூர் பிரசிடென்சி பள்ளியில் 300 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் 242 பேர் வந்துள்ளனர், ஒரு பார்வை குறைபாடு உடைய மாணவர் scribe தேர்வு எழுதி வருகிறார். 61 பணிகள் குரூப் 2 தேர்வில் உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளதாகவும் இந்தாண்டு இதுவரை 10,315 வேலைவாய்ப்பு உள்ளது” என்றார்.
Similar News
News December 24, 2025
சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.
News December 24, 2025
சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.
News December 24, 2025
சென்னை: மருந்து கடைகளில் QR கோடு ஒட்ட உத்தரவு!

போலி கோல்ட்ரிப் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் QR ஸ்டிக்கரை ஒட்ட மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காலாவதியான மருந்து, மருந்து இருப்பு நிலவரம் குறித்தும் கண்டறியப்படும்.


