News April 17, 2025
தாழையூத்து அருவியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம்?

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை & விருப்பாச்சி தாழையூத்து அருவியை சுற்றுலா தளமாக்க ₹8,22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மேலும் இத்திட்டம் 2023 ல் ஒதுக்கப்பட்ட நிதி ஆனால் இன்னும் சுற்றுலாத்தலமாக இந்த அணைகள் நிறைவேற்றப்படுமா? பாடாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் தாழையூத்து அருவி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Similar News
News February 24, 2026
திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் நில விவரங்களை நிலப் பதிவேட்டில் (Farmers Registry) பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் அறிவுறுத்தியுள்ளார். இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பி.எம்.கிசான் திட்ட நிதி உதவி தடையின்றித் தொடர்ந்து கிடைத்திட, விவசாயிகள் அனைவரும் உடனடியாக இந்தப் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.ஷேர் பண்ணுங்க
News February 24, 2026
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.23) சாலையை கடக்கும் போது Zebra Cross -யை பயன்படுத்துவோம். விபத்தை தவிர்ப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News February 24, 2026
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.23) சாலையை கடக்கும் போது Zebra Cross -யை பயன்படுத்துவோம். விபத்தை தவிர்ப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


