News May 18, 2024
தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்ததானம்

தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கான இரத்ததான முகாம் தேனி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இதில் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர்.
Similar News
News November 5, 2025
தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
தேனி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பன்னுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தேனி மாவட்ட மக்கள் 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 5, 2025
தேனி: 10th போதும்; தேர்வு இல்லாமல் அரசு வேலை

தேனி மக்களே, மத்திய அரசின் அணுசக்தித் துறையில் 405 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <


