News December 14, 2025
தாராபுரம் அருகே சோகம்: பள்ளி மாணவர் உயிரிழப்பு!

குண்டடம் தாலுகா ருத்ராவதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ஸ்ரீ ஹரி உடல்நிலை மோசமானது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஹரி உயிரிழந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


