News December 21, 2025
தாரமங்கலம் அருகே சோகம்: இளம்பெண் விபரீத முடிவு

தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி பகுதியில் சரபங்கா நதியில் நேற்று கோகுலபிரியா (21) என்ற இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் காதலை எதிர்த்ததால் மனமுடைந்த அவர் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
சேலம் மாவட்டத்தில் 2,631 ஆப்சென்ட்!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற எஸ்.ஐ பணியிடங்களுக்கான தேர்வில், சேலம் மாவட்டத்தில் உள்ள 9 மையங்களில் 6,274 பேர் தேர்வு எழுதினர்; 2,631 பேர் வரவில்லை. முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் தலைமையில் 1,000 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதிய நிலையில், பலத்த பாதுகாப்புடன் தேர்வு அமைதியாக நடைபெற்றது.
News December 21, 2025
சேலம்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சேலம் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News December 21, 2025
சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்


