News November 21, 2024
தாய்-சேய் நலன் பெட்டகம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

நாட்றம்பள்ளி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், 0-6 மாதம் வயதுள்ள எடை மற்றும் உயரம் குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்த, தாய்-சேய் நலன் பெட்டகத்தை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி பெருமாள் வழங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 11, 2025
திருப்பத்தூர்: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 -ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
News December 11, 2025
திருப்பத்தூர்: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 -ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
News December 11, 2025
திருப்பத்தூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<


