News May 1, 2024
தாயின் நினைவை போற்றும் மகன்

தரங்கம்பாடி தாலுகா சாத்தங்குடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தரங்கம்பாடி பேரூராட்சியில் 9ஆவது வார்டு உறுப்பினர் ஜோன்ஸ் செல்லப்பா தனது தாயின் 16 வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி காப்பகத்திற்கு நேரில் சென்று இன்று மதியம் உணவு வழங்கினார்.
Similar News
News August 14, 2025
மயிலாடுதுறை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
மயிலாடுதுறை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 14, 2025
மயிலாடுதுறை: தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வாய்ப்பு!

செம்பனார்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, புகைப்படம் (4) ஆகிய விபரங்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையtத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கவும். ஷேர்!