News August 28, 2024
தாம்பரம் ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழப்பு

தாம்பரம் – பெருங்களத்தூர் ரயில் பாதை, ஏரிக்கரை தண்டவாளம் அருகே நேற்று காலை ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில், அவர் திருச்சியைச் சேர்ந்த ஜெயசிவா(21) என்பதும், இருங்காட்டுக்கோட்டை கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்ததும் தெரிந்தது. இதேபோல், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஒருவர் அதேப் பாதையில் வந்த வேறுவொரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <