News September 10, 2024
தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து அறிவிப்பு

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடற்கரை – தாம்பரம் இரவு 8.25, 8.55, 10.20 மணி ரயில்கள் இன்றும் (10.9.24) நாளையும் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை – தாம்பரம் இரவு 11.05, 11.30, 11.59 மணி ரயில்கள் இன்றும் நாளையும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும். கடற்கரை – கூடுவாஞ்சேரி இரவு 10.10, 10.40, 11.15 மணி ரயில்கள் இன்றும் நாளையும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <