News August 30, 2024
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் இன்று காலை 10:15 மணிக்கு மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் வரும் பருவ மழை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <