News October 12, 2025
தாம்பரம் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்

மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் அரோமா ஆயுர்வேத மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தாம்பரம் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் ரகசியமாக சென்று சோதனை நடத்தியதில் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மசாஜ் சென்டர் நடத்திய விபின்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


